இந்தியாவுடனான மோதல்: மாலைதீவுக்கு நகர்வெடுக்கும் சீன ஆராய்ச்சி கப்பல்! அதிகரிக்கும் பதற்றம்

Loading… இந்திய மாலைதீவு விவகாரங்களுக்கு மத்தியில் சீன ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடல் வழியாக மாலைதீவுக்கு செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நவீன கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்ட இந்த கப்பலின் நகர்வுகளை இந்தியா உன்னிபப்பாக கவனித்து வருகிறதாக கூறப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை சீனாவின் அதி நவீன ஆராய்ச்சிக் கப்பல், இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தி வழியாக இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளது. அதன்படி, குறித்த ஆராய்ச்சிக் கப்பல் பெப்ரவரி முதல் வாரத்தில் மாலைதீவுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Loading… … Continue reading இந்தியாவுடனான மோதல்: மாலைதீவுக்கு நகர்வெடுக்கும் சீன ஆராய்ச்சி கப்பல்! அதிகரிக்கும் பதற்றம்